எல்ஐசி நிறுவனம் பொதுத்துறையாக நீடிக்க வேண்டுமென்பதிலும், அதில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென் பதிலும் உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி யவர் தோழர் இ.எம்.ஜோசப் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புகழஞ் சலி செலுத்தினார்.